அரங்கேற்ற நிகழ்ச்சியில் புஷ்பாஞ்சலி, ஜதிஸ்வரம், வர்ணம், கோபிகா கீதம், பாரதியார் பாடல், தில்லானா ஆகிய வடிவங்களில் ரிதன்யா பிரியதர்ஷினி பரதம் ஆடி அசத்தியுள்ளார். இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர், நிகழ்வில் கலந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி அடைவதாகவும், ஆரம்பத்தில் தமிழகத்தில் இருந்த இக்கலை இந்தியாவை தாண்டி உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.