தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால், பல்வேறு பகுதிகளில், 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின் இணைப்புகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமாகின.(File Image)