முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » “மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால்”... இன்புளுயன்சா காய்ச்சல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

“மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால்”... இன்புளுயன்சா காய்ச்சல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

மருத்துவத் துறையினர், கர்ப்பிணிகள், சுவாச நோய்ப் பாதிப்புகளுடைய குழந்தைகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • 16

    “மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால்”... இன்புளுயன்சா காய்ச்சல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

    நாடு முழுவதும் சமீப நாட்களாகவே காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. பருவகால காய்ச்சல் என கூறப்பட்டாலும்,  ஒரு முறை காய்ச்சல் வந்தால் ஒரு வாரத்திற்கு மேலாக இருமல், சளி, உடல் வலி நீடிப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 26

    “மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால்”... இன்புளுயன்சா காய்ச்சல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

    தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு கவனம் எடுத்து இந்த காய்சல் பரவலை தடுத்து சிகிச்சை அளிக்க மாநில அரசுகள் முனைப்பு காட்டு வருகின்றன.

    MORE
    GALLERIES

  • 36

    “மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால்”... இன்புளுயன்சா காய்ச்சல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

    தமிழ்நாட்டில் பரவி வரும் இன்புளுயன்சா காய்ச்சலுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்த வழிகாட்டுதல்களை பொதுச் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், நோயின் தீவிரத்தைப் பொறுத்து 3 வகையாகப் பிரித்து சிகிச்சைகள் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    “மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால்”... இன்புளுயன்சா காய்ச்சல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

    அதன்படி, லேசான காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்களுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவரின் பரிந்துரையுடன் ஓசல்டாமிவிர் மருந்துகளை உட்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    “மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால்”... இன்புளுயன்சா காய்ச்சல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

    மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, சளியில் ரத்தம் கலந்து வருதல் உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் உள்ளவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் முகக்கவசம் அணிதல் அவசியம் எனவும்,

    MORE
    GALLERIES

  • 66

    “மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால்”... இன்புளுயன்சா காய்ச்சல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

    மருத்துவத் துறையினர், கர்ப்பிணிகள், சுவாச நோய்ப் பாதிப்புகளுடைய குழந்தைகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES