முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » Cyclone Mandous : மாண்டஸ் ஆடிய கோரத்தாண்டவம்... புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு பார்வை..

Cyclone Mandous : மாண்டஸ் ஆடிய கோரத்தாண்டவம்... புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு பார்வை..

Mandous Cyclone : மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும் அதன் தாக்கம் இன்னும் விடவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் புகைப்பட தொகுப்பு.

  • 116

    Cyclone Mandous : மாண்டஸ் ஆடிய கோரத்தாண்டவம்... புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு பார்வை..

    மாண்டஸ் நேற்று கரையை கடந்தாலும் பல இடங்களில் புயலின் தாக்கம் இன்னும் விட்டபாடில்லை .அந்த வகையில், கோயம்பேடு மேற்கு மாட வீதி பகுதியில் ஆட்டோ ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று ஆட்டோக்கள் மீது வேப்பமரம் முறிந்து விழுந்ததில் மூன்று ஆட்டோக்கள் நசுங்கியது.

    MORE
    GALLERIES

  • 216

    Cyclone Mandous : மாண்டஸ் ஆடிய கோரத்தாண்டவம்... புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு பார்வை..

     சென்னை தி.நகர் பகுதியில் பள்ளியின் சுற்று சுவர் இடிந்து விழுந்து மூன்று கார்கள் சேதமடைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 316

    Cyclone Mandous : மாண்டஸ் ஆடிய கோரத்தாண்டவம்... புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு பார்வை..

    சென்னை காசிமேட்டில் சூறாவளி காற்றால் விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்துள்ளன.

    MORE
    GALLERIES

  • 416

    Cyclone Mandous : மாண்டஸ் ஆடிய கோரத்தாண்டவம்... புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு பார்வை..

    சென்னை மெரினா கடற்கரை 

    MORE
    GALLERIES

  • 516

    Cyclone Mandous : மாண்டஸ் ஆடிய கோரத்தாண்டவம்... புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு பார்வை..

    மேலும், பட்டினம்பாக்கம் கடற்கரையில் புயல் காற்றின் வேகத்தில் சாலையோரத்தில் மணல் திட்டுக்கள் குவிந்து கிடக்கிறது.

    MORE
    GALLERIES

  • 616

    Cyclone Mandous : மாண்டஸ் ஆடிய கோரத்தாண்டவம்... புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு பார்வை..

    சென்னை கோவளம் கடற்கரையில் உள்ள கடைகள் முற்றிலும் சேதமடைந்து கிடக்கிறது.

    MORE
    GALLERIES

  • 716

    Cyclone Mandous : மாண்டஸ் ஆடிய கோரத்தாண்டவம்... புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு பார்வை..

    சென்னை பனையூர் குடிமியாண்டிதோப்பு அருகே ஈசிஆர் சாலையோரம் உள்ள வீட்டில் திடீரென மரம் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அங்கு வசித்து வந்த மூதாட்டி உயிர் தப்பினார்.

    MORE
    GALLERIES

  • 816

    Cyclone Mandous : மாண்டஸ் ஆடிய கோரத்தாண்டவம்... புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு பார்வை..

    தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கடல் சார்ந்த ஆராய்ச்சி தகவல் சேகரிக்கும் மிதவையானது துறைமுக நங்கூரத்திலிருந்து விலகி கடல் அலையின் திசை வேகத்தில் மெரினா கடற்கரையோறம் கரை ஒதுங்கியிருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 916

    Cyclone Mandous : மாண்டஸ் ஆடிய கோரத்தாண்டவம்... புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு பார்வை..

    சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக 10க்கும் மேற்பட்ட ராட்சஸ மரங்கள் வேறோடு சாய்ந்தது. இதில் பூங்காவின் ஒருபக்கம் சுற்று சுவரும் இடிந்து விழுந்தது.

    MORE
    GALLERIES

  • 1016

    Cyclone Mandous : மாண்டஸ் ஆடிய கோரத்தாண்டவம்... புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு பார்வை..

    திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் கிராமத்தில் பெய்த கனமழையால் திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் உள்ள தரைப்பாலம் வெள்ளநீரில் மூழ்கியது. 

    MORE
    GALLERIES

  • 1116

    Cyclone Mandous : மாண்டஸ் ஆடிய கோரத்தாண்டவம்... புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு பார்வை..

    இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல் படவேடு புஷ்பகிரி வெல்லூர் பகுதிகளில் மாண்டஸ் புயலால் நேற்று இரவு இருந்து காற்று அதிவேகமாக வீசியதில் 500 ஏக்கர் நடப்பட்டுள்ள சுமார் 50000 வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. 

    MORE
    GALLERIES

  • 1216

    Cyclone Mandous : மாண்டஸ் ஆடிய கோரத்தாண்டவம்... புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு பார்வை..

    மயிலாடுதுறை மாவட்டத்தில் நான்கு கடலோர கிராமங்களில் கடல் நீர் புகுந்து குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 1316

    Cyclone Mandous : மாண்டஸ் ஆடிய கோரத்தாண்டவம்... புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு பார்வை..

    வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக கன்சால் பேட்டை பகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவு நீருடன் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 1416

    Cyclone Mandous : மாண்டஸ் ஆடிய கோரத்தாண்டவம்... புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு பார்வை..

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மாரியூர் கடற்கரையில் மாண்டஸ் புயல் தாக்கம் கடல் சீற்றம் மண் அரிப்பு 50 பனை மரங்கள் வேரோடு சாய்ந்து கடல் நீரில் மூழ்கியது.

    MORE
    GALLERIES

  • 1516

    Cyclone Mandous : மாண்டஸ் ஆடிய கோரத்தாண்டவம்... புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு பார்வை..

    செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர், படாளம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த மரங்கள் அடியோடு சாய்ந்தது.

    MORE
    GALLERIES

  • 1616

    Cyclone Mandous : மாண்டஸ் ஆடிய கோரத்தாண்டவம்... புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு பார்வை..

    அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆம்பிட் ஐ.டி பூங்கா சாலையில் ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது.

    MORE
    GALLERIES