இந்த முனியாண்டி கோவில் வேண்டியது நிறைவேறும் என்றும்., கொரோனா காலகட்டத்தின் போது கூட எங்கள் வெள்ளக்கல் பகுதியில் ஒருவருக்கு கூட கொரோனா வந்தது இல்லை என்றும் கோவிலில் முதல் முதலாக எங்கள் பிரச்சனை தீர ஒரு ஆடு வெட்டி ஆரம்பித்த கோவில் திருவிழா தற்போது 470-க்கும் மேற்பட்ட ஆடுகள் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்டு இந்த ஆட்டுக் கிடாய் கறி விருந்து திருவிழா நடைபெறுகிறது.