முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு ஒப்புதல்

ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு ஒப்புதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஐபிஎல் அமைப்பின் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

  • 15

    ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு ஒப்புதல்

    கொரோனா பரவல் காரணமாக, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதிவரை போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு ஒப்புதல்

    துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஒட்டுமொத்தமாக 60 போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு ஒப்புதல்

    இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுத் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, போட்டி அட்டவணையை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 45

    ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு ஒப்புதல்

    இதனிடையே, ஐபிஎல் டைட்டில் விளம்பர உரிமத்திலிருந்து சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம் விலகியுள்ளது. இதனால், உரிமம் கோருபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு ஒப்புதல்

    300 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், வரும் 18-ம் தேதிக்குள் இறுதிசெய்யப்படும் என்று பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES