மேலும் இந்த போட்டிக்கு பாஸ் வழங்க வேண்டும் என சட்டபேரவையில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் டிக்கெட்டுகளை ஜெய்ஷாவிடம் கேளுங்கள் என அமைச்சர் உதயநிதி நகைச்சுவையாக தெரிவித்தார். இந்நிலையில் இந்த போட்டியை காண முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர் வந்திருந்தனர்.