பஞ்சாப் அணி வெற்றி பெற்ற சந்தோஷத்தை துள்ளி குதித்து கொண்டாடிய ப்ரீத்தி ஜிந்தா புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதாரபாத் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் கடைசி 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணியின் வெற்றியின் மூலம் அந்த ப்ளே ஆஃப வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது. இதனால் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா மிகுந்த உற்சாகமாக இருக்கிறார். பஞ்சாப் அணி விளையாடும் போட்டிகளுக்கு மைதானத்திற்கு நேரில் வந்து அணியை உற்சாகப்படுத்துகிறார். துாபய் மைதானத்தில் ப்ரீத்தி ஜிந்தா (Image: Special Arrangement) துாபய் மைதானத்தில் ப்ரீத்தி ஜிந்தா(Image: Special Arrangement) துாபய் மைதானத்தில் ப்ரீத்தி ஜிந்தா (Image: Special Arrangement) பஞ்சாப் அணி வெற்றி உற்சாகத்தில் ப்ரீத்தி ஜிந்தா