ஐ.பி.எல் 2020 தொடரில் சி.எஸ்.கே அணி முதன்முறையாக ஃப்ளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் லீக் போட்டிகளுடன் வெளியேறியது.
2/ 7
இதனால் கேப்டன் தோனி மீதும் சி.எஸ்.கே அணி மீதும் கடும் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து வரும் ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணியை வலுப்படுத்த நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
3/ 7
பிப்ரவரி 11-ம் ஐ.பி.எல் 2021 தொடருக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் ஒரு வெளிநாட்டு வீரரை மட்டுமே சி.எஸ்.கே ஏலத்தில் எடுக்க முடியும்.
4/ 7
பஞ்சாப் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட கிளன் மேக்ஸ்வெல் மற்றும் ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டீவன் ஸ்மித் என இருவரில் ஒருவரை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது.
5/ 7
சென்னை அணியிலிருந்து கேதர் ஜாதவ், வாட்சன், பியூஷ் சாவ்லா, முரளி விஜய், மோனு சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
6/ 7
இதனால் சென்னை அணிக்கு ரூ.22.9 கோடி கைவசம் உள்ளது. மேலும் வெளியேற்றப்பட்ட வீரர்களுக்கு பதிலாக 7 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரை ஏலத்தில் எடுக்க வேண்டும்.
7/ 7
மேக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித் தவிர இங்கிலாந்து ஹிட்டர் டேவிட் மாலனும் சி.எஸ்.கே மினி ஏலம் பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
17
ஐ.பி.எல் 2021 | கழற்றி விடப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வலை விரிக்கும் சி.எஸ்.கே
ஐ.பி.எல் 2020 தொடரில் சி.எஸ்.கே அணி முதன்முறையாக ஃப்ளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் லீக் போட்டிகளுடன் வெளியேறியது.
ஐ.பி.எல் 2021 | கழற்றி விடப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வலை விரிக்கும் சி.எஸ்.கே
இதனால் கேப்டன் தோனி மீதும் சி.எஸ்.கே அணி மீதும் கடும் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து வரும் ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணியை வலுப்படுத்த நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
ஐ.பி.எல் 2021 | கழற்றி விடப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வலை விரிக்கும் சி.எஸ்.கே
பஞ்சாப் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட கிளன் மேக்ஸ்வெல் மற்றும் ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டீவன் ஸ்மித் என இருவரில் ஒருவரை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது.
ஐ.பி.எல் 2021 | கழற்றி விடப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வலை விரிக்கும் சி.எஸ்.கே
இதனால் சென்னை அணிக்கு ரூ.22.9 கோடி கைவசம் உள்ளது. மேலும் வெளியேற்றப்பட்ட வீரர்களுக்கு பதிலாக 7 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரை ஏலத்தில் எடுக்க வேண்டும்.