ஐ.பி.எல் 2021 தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
2/ 5
ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே இந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் 4 அணிகளை முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணையாளருமான ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
3/ 5
ஆகாஷ் சோப்ராவின் கணிப்பில் இந்த சீசனில் சென்னை, பெங்களூரு அணிகள் இடம்பெறவில்லை. முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெறும் என்றுள்ளார்.
4/ 5
மேலும் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இடம்பெற்றுள்ளது. நடராஜன் வேகம், வார்னர் அதிரடி அணிக்கு சாதகமாக இருக்கும்.
5/ 5
இளம் வீரர் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டள்ஸ் மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று கணித்துள்ளார்.
15
ஐபிஎல் 2021 : இந்த 4 அணிகள் தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் - ஆகாஷ் சோப்ரா ஆருடம்
ஐ.பி.எல் 2021 தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
ஐபிஎல் 2021 : இந்த 4 அணிகள் தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் - ஆகாஷ் சோப்ரா ஆருடம்
ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே இந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் 4 அணிகளை முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணையாளருமான ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
ஐபிஎல் 2021 : இந்த 4 அணிகள் தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் - ஆகாஷ் சோப்ரா ஆருடம்
இளம் வீரர் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டள்ஸ் மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று கணித்துள்ளார்.