அனுமதியில்லாமல் மனைவியை தன்னுடன் தங்க வைத்த சீனியர் வீரர் - சாட்டையை சுழற்றும் பிசிசிஐ
உலகக்கோப்பை தோல்வி தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்த பிசிசிஐ நிர்வாகக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது இந்த விவகாரமும் சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி கண்டு வெளியேறியது.
2/ 6
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் 15 நாட்கள் தங்கிக்கொள்ள கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி அனுமதி வழங்கியது.
3/ 6
அனுமதியை மீறி மூத்த வீரர் ஒருவர் உலக கோப்பை போட்டி நடந்த 7 வார காலமும் தனது மனைவியை தன்னுடன் தங்க வைத்திருந்த விஷயம் இப்போது கசிந்துள்ளது
4/ 6
கிரிக்கெட் வாரியத்தின் குறிப்பிட்ட இந்த விதிமுறையை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
5/ 6
இந்த விவகாரம் தொடர்பாக அணியின் நிர்வாக மேலாளர் சுனில் சுப்ரமணியத்திடம் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது.
6/ 6
உலகக்கோப்பை தோல்வி தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்த பிசிசிஐ நிர்வாகக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது இந்த விவகாரமும் சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16
அனுமதியில்லாமல் மனைவியை தன்னுடன் தங்க வைத்த சீனியர் வீரர் - சாட்டையை சுழற்றும் பிசிசிஐ
சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி கண்டு வெளியேறியது.
அனுமதியில்லாமல் மனைவியை தன்னுடன் தங்க வைத்த சீனியர் வீரர் - சாட்டையை சுழற்றும் பிசிசிஐ
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் 15 நாட்கள் தங்கிக்கொள்ள கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி அனுமதி வழங்கியது.
அனுமதியில்லாமல் மனைவியை தன்னுடன் தங்க வைத்த சீனியர் வீரர் - சாட்டையை சுழற்றும் பிசிசிஐ
உலகக்கோப்பை தோல்வி தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்த பிசிசிஐ நிர்வாகக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது இந்த விவகாரமும் சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.