முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடுவதே எனது ஆசை: கேதர் ஜாதவ்

உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடுவதே எனது ஆசை: கேதர் ஜாதவ்

உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடுவதே எனது ஆசை என ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் கூறியுள்ளார்.

  • 16

    உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடுவதே எனது ஆசை: கேதர் ஜாதவ்

    உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடுவதே எனது ஆசை என ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் கூறியுள்ளார். (Twitter)

    MORE
    GALLERIES

  • 26

    உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடுவதே எனது ஆசை: கேதர் ஜாதவ்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரத்யேக விற்பனைப் பொருட்களை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் மற்றும் சி.எஸ்.கே. வீரர் கேதர் ஜாதவ் ஆகியோர் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தனர். (CSK)

    MORE
    GALLERIES

  • 36

    உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடுவதே எனது ஆசை: கேதர் ஜாதவ்

    சி.எஸ்.கே. டி சர்ட், வாட்ச், வாட்டர் பாட்டில் உள்ளிட்டப் பொருட்களை ஆன்லைன் மூலம் ரசிகர்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் சி.எஸ்.கே. நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (CSK)

    MORE
    GALLERIES

  • 46

    உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடுவதே எனது ஆசை: கேதர் ஜாதவ்

    சி.எஸ்.கே-வின் செல்போன் கவர்கள் உள்ளிட்ட பல பொருட்கள். (CSK)

    MORE
    GALLERIES

  • 56

    உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடுவதே எனது ஆசை: கேதர் ஜாதவ்

    பின்னர் பேசிய சி.எஸ்.கே. அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், “நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூடு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அந்த நேரத்தில் குடும்பத்துடன் சிங்கப்பூரில் இருந்தேன். நியூசிலாந்து மக்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை” எனத் தெரிவித்தார். மேலும், “சி.எஸ்.கே அணியில் கேதர் ஜாதவ் காயத்திற்குப் பின் அணியில் இணைந்துள்ளார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சி.எஸ்.கே இந்த சீசனில் சொந்த மைதானத்தில் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுகிறது. சுழற்பந்துவீச்சு நமது அணியின் பலமாக அமைந்துள்ளது. இந்த முறையும் கோப்பையைத் தக்கவைக்க முயற்சிப்போம்” என்று அவர் கூறினார். (CSK)

    MORE
    GALLERIES

  • 66

    உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடுவதே எனது ஆசை: கேதர் ஜாதவ்

    பின்னர் பேசிய கேதர் ஜாதவ், “ஒவ்வொரு வீரருக்கும் உலகக் கோப்பை அணியில் விளையாடுவது கனவு. நானும் அப்படித்தான் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடுவதே எனது ஆசையும் கூட. இருப்பினும் ஐ.பி.எல் தொடரில் காயத்திற்குப் பிறகு அணியில் இணைந்துள்ளேன். வெற்றிக்காகப் பாடுபடுவேன்” என்று தெரிவித்தார். (CSK)

    MORE
    GALLERIES