அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலி உடன் தரிசனம் செய்தார். (Twitter/Sachin) குளத்திற்கு வெளியே இருந்து பொற்கோவிலின் அழகைக் கண்டு ரசிக்கும் சச்சின் - அஞ்சலி தம்பதி. (Twitter/Sachin) பொற்கோவிலில் மனம் உருகி தரிசனம் செய்த சச்சின் டெண்டுல்கர். (Twitter/ANI) பொற்கோவிலில் தரிசனம் செய்த சச்சின் மற்றும் அவரது மனைவிக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. (Twitter/ANI) பொற்கோவிலை சுற்றிப்பார்க்கும்போது பேசிக்கொண்டிருந்த சச்சின் - அஞ்சலி தம்பதி. (Twitter/Sachin) பொற்கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை முழுமனதுடன் வாங்கிக்கொண்ட சச்சின் மற்றும் அவரது மனைவி அஞ்சலி. (Twitter/Sachin)