மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா, லோதா கமிட்டியின் பரிந்துரைகளின் கீழ் தோனியின் நியமனம் பிரிவு 38 (4) ஐ மீறுவதாக புகார் தெரிவித்துள்ளார். அவர் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா உட்பட அபெக்ஸ் கவுன்சில் உறுப்பினர்களுக்கு ஒரு கடிதமும் எழுதி உள்ளார்.