முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » ஐபிஎல் 2021 தொடரை இந்தியாவில் நடத்த மாஸ்டர் பிளான்... 5 மைதனாங்களில் மட்டுமே போட்டி..?

ஐபிஎல் 2021 தொடரை இந்தியாவில் நடத்த மாஸ்டர் பிளான்... 5 மைதனாங்களில் மட்டுமே போட்டி..?

IPL 2021 | ஐ.பி.எல் போட்டிகளின் போது வீரர்களின் பயணத்தை குறைக்க குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே போட்டியை நடத்த ஆலோசித்து வருகின்றனர்.

  • 17

    ஐபிஎல் 2021 தொடரை இந்தியாவில் நடத்த மாஸ்டர் பிளான்... 5 மைதனாங்களில் மட்டுமே போட்டி..?

    ஐ.பி.எல் 2021 தொடரை இந்தியாவில் நடத்த பிசிசிஐ தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. இதனால் போட்டிகளை குறிப்பிட்ட 5 மைதானங்களில் மட்டுமே நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    MORE
    GALLERIES

  • 27

    ஐபிஎல் 2021 தொடரை இந்தியாவில் நடத்த மாஸ்டர் பிளான்... 5 மைதனாங்களில் மட்டுமே போட்டி..?

    ஐ.பி.எல் 2021 தொடருக்கான ஏலம் பிப்ரவரி 18-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலம் முடிந்த உடன் போட்டி அட்டவணை தயாரிக்ப்படும்.

    MORE
    GALLERIES

  • 37

    ஐபிஎல் 2021 தொடரை இந்தியாவில் நடத்த மாஸ்டர் பிளான்... 5 மைதனாங்களில் மட்டுமே போட்டி..?

    கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல் 2020 ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது. ஆனால் இந்த முறை ஐ.பி.எல் போட்டிகளை இந்தியாவில் நடத்த பிசிசிஐ தீவர முனைப்பு காட்டி வருகிறது.

    MORE
    GALLERIES

  • 47

    ஐபிஎல் 2021 தொடரை இந்தியாவில் நடத்த மாஸ்டர் பிளான்... 5 மைதனாங்களில் மட்டுமே போட்டி..?

    ஐ.பி.எல் போட்டிகளின் போது வீரர்களின் பயணத்தை குறைக்க குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே போட்டியை நடத்த ஆலோசித்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 57

    ஐபிஎல் 2021 தொடரை இந்தியாவில் நடத்த மாஸ்டர் பிளான்... 5 மைதனாங்களில் மட்டுமே போட்டி..?

    அதன்படி மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் அகமதாபாத்தில் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 67

    ஐபிஎல் 2021 தொடரை இந்தியாவில் நடத்த மாஸ்டர் பிளான்... 5 மைதனாங்களில் மட்டுமே போட்டி..?

    அகமாதபாத் மைதானம் மிகவும் பெரிது மற்றும் ரசிகர்கள் அதிகம் அமரும் சீட் உள்ளதால் இங்கு ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 77

    ஐபிஎல் 2021 தொடரை இந்தியாவில் நடத்த மாஸ்டர் பிளான்... 5 மைதனாங்களில் மட்டுமே போட்டி..?

    இதன் மூலம் வீரர்களுக்கான கொரோனா பரிசோதனை, அவர்களை தனிமைப்படுத்துவது சுலபாமாக இருக்கும் என்பதால் பிசிசிஐ இந்த முடிவை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES