மஹா சிவராத்திரி 2022 : சிவபெருமானை இவ்வாறு வழிபட்டால் பணப் பிரச்சனைகள் தீருமாம்...
Mahashivaratri 2022 | இன்று மகா சிவராத்திரி. இந்த நாளில் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சியளிப்பார். சிவன் பார்வதியை இந்த நாளில் திருமணம் செய்தார் என்று புரணங்கள் கூறுகின்றன. இந்த மகாசிவராத்திரி நாளில் சிவபெருமானை மகிழ்விக்க ஜோதிடத்தில் சில பரிகாரங்கள் உள்ளன. அவற்றை செய்வதன் மூலம், தனிநபர் பொருளாதார ரீதியாக முன்னேற முடியும். மேலும், முடக்கப்பட்ட பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
மஹாசிவராத்திரி அன்று, 'ஓம் நம சிவாய' என்று சிவலிங்கத்திற்கு உண்டியலை சேமிக்க தொடங்குங்கள்.. இப்படிச் செய்வதால் சிவபெருமான் இன்பமடைகிறார். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
2/ 8
மஹாசிவராத்திரி நாளில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, அதில் சிறிது கருப்பு எள்ளைக் கலக்கவும். சிவலிங்கத்தின் மீது அர்ச்சனை செய்யும் போது ஓம் நம சிவாய என்று சொல்லுங்கள். அது உங்களுக்கு உள் அமைதியைத் தரும்.
3/ 8
சிவலிங்கத்தை பூக்களால் aலங்காரம் செய்து வணங்கினால் பணம் பெருகும். தொழில் லாபம் தரும்.
4/ 8
மகாசிவராத்திரி அன்று ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் வீட்டில் பணப் பற்றாக்குறையும், உணவுப் பற்றாக்குறையும் இருக்காது.
5/ 8
மகாசிவராத்திரி அன்று மாலையில் சிவன் கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் முன் தீபம் ஏற்றவும். இதன் மூலம் உங்கள் பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். செல்வம் மேலோங்கும்
6/ 8
மகாசிவராத்திரி அன்று வீட்டில் பிராமணர்களின் ஆலோசனையுடன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இந்த சிவலிங்கத்தை பக்தியுடன் வழிபட்டால் வருமானம் பெருகும்.
7/ 8
மஹாசிவராத்திரி தினத்தன்று சிவலிங்கத்தை வில்வ மரத்தின் இலைகள் மற்றும் மல்லிகைப் பூக்களால் வழிபட்டால் அபரிமிதமான செல்வம் கிடைக்கும்.
8/ 8
சிவபெருமானை மகிழ்விக்க, வழிபாட்டின் போது அவருக்கு விருப்பமான பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும். மேலும், இந்த நாளில் நெய், சர்க்கரை மற்றும் கோதுமை மாவை பிரசாதமாக வழங்கினால் சிறப்பு...
18
மஹா சிவராத்திரி 2022 : சிவபெருமானை இவ்வாறு வழிபட்டால் பணப் பிரச்சனைகள் தீருமாம்...
மஹாசிவராத்திரி அன்று, 'ஓம் நம சிவாய' என்று சிவலிங்கத்திற்கு உண்டியலை சேமிக்க தொடங்குங்கள்.. இப்படிச் செய்வதால் சிவபெருமான் இன்பமடைகிறார். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
மஹா சிவராத்திரி 2022 : சிவபெருமானை இவ்வாறு வழிபட்டால் பணப் பிரச்சனைகள் தீருமாம்...
மஹாசிவராத்திரி நாளில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, அதில் சிறிது கருப்பு எள்ளைக் கலக்கவும். சிவலிங்கத்தின் மீது அர்ச்சனை செய்யும் போது ஓம் நம சிவாய என்று சொல்லுங்கள். அது உங்களுக்கு உள் அமைதியைத் தரும்.
மஹா சிவராத்திரி 2022 : சிவபெருமானை இவ்வாறு வழிபட்டால் பணப் பிரச்சனைகள் தீருமாம்...
மகாசிவராத்திரி அன்று மாலையில் சிவன் கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் முன் தீபம் ஏற்றவும். இதன் மூலம் உங்கள் பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். செல்வம் மேலோங்கும்
மஹா சிவராத்திரி 2022 : சிவபெருமானை இவ்வாறு வழிபட்டால் பணப் பிரச்சனைகள் தீருமாம்...
சிவபெருமானை மகிழ்விக்க, வழிபாட்டின் போது அவருக்கு விருப்பமான பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும். மேலும், இந்த நாளில் நெய், சர்க்கரை மற்றும் கோதுமை மாவை பிரசாதமாக வழங்கினால் சிறப்பு...