முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » திருப்பதி மலையில் ஏழுமலையானின் தெப்ப உற்சவம் (3ஆம் நாள்)...

திருப்பதி மலையில் ஏழுமலையானின் தெப்ப உற்சவம் (3ஆம் நாள்)...

Tirupati | தெப்பத்தில் உபய நாச்சியார்கள் சமதராக எழுந்தருளினார் மலையப்ப சுவாமி.

  • 15

    திருப்பதி மலையில் ஏழுமலையானின் தெப்ப உற்சவம் (3ஆம் நாள்)...

    திருப்பதி மலையில் கடந்த மூன்றாம் தேதி முதல் ஏழுமலையான் தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது. ஏழுமலையான் கோவில் அருகில் இருக்கும் சுவாமி புஷ்கரணி தெப்பக்குளத்தில் நடை பெறும் தெப்போற்சவத்தின் மூன்றாவது நாளான நேற்று உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தெப்பத்தில் எழுந்தருளி பக்கர்களுக்கு அருள் பாலித்தார்.

    MORE
    GALLERIES

  • 25

    திருப்பதி மலையில் ஏழுமலையானின் தெப்ப உற்சவம் (3ஆம் நாள்)...

    தெப்போற்சவத்தை முன்னிட்டு கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவமூர்த்திகள் நான்கு மாட வீதிகள் வழியாக கோவில் திருக்குளத்தை அடைந்தனர்.

    MORE
    GALLERIES

  • 35

    திருப்பதி மலையில் ஏழுமலையானின் தெப்ப உற்சவம் (3ஆம் நாள்)...

    தொடர்ந்து தெப்பத்தில் எழுந்தருளி உற்றவர்களுக்கு தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 45

    திருப்பதி மலையில் ஏழுமலையானின் தெப்ப உற்சவம் (3ஆம் நாள்)...

    பின்னர் தெப்பக்குளத்தில் மூன்று சுற்றுகள் வலம் வந்து அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு உற்சவமூர்த்திகள் அருள் பாலித்தனர்.

    MORE
    GALLERIES

  • 55

    திருப்பதி மலையில் ஏழுமலையானின் தெப்ப உற்சவம் (3ஆம் நாள்)...

    ஐந்து நாட்களும் மாலை 7 மணிக்கு துவங்கி கோவில் தெப்பக்குளம் ஆன சுவாமி புஷ்கரணியில் தெப்போற்சவம் நடைபெறும்.

    MORE
    GALLERIES