திருப்பதி கோவிலில் ஏழுமலையானை இலவச தரிசனம் மூலம் வழிபட வரும் பக்தர்களுக்கு இதுவரை திருப்பதி பேருந்து நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சுவாமி சத்திரம், ஸ்ரீனிவாசம் கட்டிட வளாகம் மற்றும் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பூதேவி கட்டிட வளாகம் ஆகிய இடங்களில் தினமும் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன.