யை சேர்ந்த ராஜஸ்தான் யூத் மெட்ரோ மற்றும் புட் பேங்க் ஆகிய அறக்கட்டளைகளின் நிதி உதவியுடன் சென்னையை சேர்ந்த ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், பின்தங்கிய பிரிவுகள் ஆகியவற்றை சேர்ந்த 1008 பேர் இன்று திருப்பதி ஏழுமலையானை 300 ரூபாய் தரிசனம் மூலம் வழிபட்டனர்.