முகப்பு » புகைப்பட செய்தி » Photos | திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இரண்டாவது நாளாக கோலாகலம் (படங்கள்)

Photos | திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இரண்டாவது நாளாக கோலாகலம் (படங்கள்)

திருப்பதி திருமலையில் நடைபெற்றுவரும் ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்றிரவு 7 மணி முதல் 8 மணி வரை உற்சவர் மலையப்ப சுவாமியின் அன்ன வாகன சேவை நடைபெற்றது.

  • 111

    Photos | திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இரண்டாவது நாளாக கோலாகலம் (படங்கள்)

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று காலை 8.30 மணிக்கு துவங்கி 9.30 மணி வரை கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் உற்சவர் மலையப்ப சுவாமியின் சின்ன சேஷ வாகன சேவை நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 211

    Photos | திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இரண்டாவது நாளாக கோலாகலம் (படங்கள்)

    பிரம்மோற்சவ வாகன சேவை கண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பதற்காக ரங்கநாயகர் மண்டபத்தை அடைந்த உற்சவர் மலையப்ப சுவாமி, சர்வ அலங்கார திருக்கோலத்தில் சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளினார்.

    MORE
    GALLERIES

  • 311

    Photos | திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இரண்டாவது நாளாக கோலாகலம் (படங்கள்)

    அங்கு உற்சவருக்கு தூப தீப நைவேத்தியம் நடத்தப்பட்ட நிலையில் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை ரங்கநாயகர் மண்டபத்தில் சின்ன சேஷ வாகன சேவை நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 411

    Photos | திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இரண்டாவது நாளாக கோலாகலம் (படங்கள்)

    மதியம் பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 511

    Photos | திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இரண்டாவது நாளாக கோலாகலம் (படங்கள்)

    ஏழுமலையான் கோவிலில் இருக்கும் ரங்க நாயக்கர் மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு திருமஞ்சனத்தின் போது இளநீர், பால், தேன், சந்தனம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சுகந்த திரவியங்கள் மூலம் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 611

    Photos | திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இரண்டாவது நாளாக கோலாகலம் (படங்கள்)

    இரவு அன்ன வாகன சேவை நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 711

    Photos | திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இரண்டாவது நாளாக கோலாகலம் (படங்கள்)

    கொரோனா பெரும் தொற்று பரவல் காரணமாக சாமி ஊர்வலங்கள் நடத்த அனுமதி இல்லாததால் ஏழுமலையானின் பிரமோற்சவம் சேவைகள் கோயிலுக்கு உள்ளேயே நடைபெற்றன.

    MORE
    GALLERIES

  • 811

    Photos | திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இரண்டாவது நாளாக கோலாகலம் (படங்கள்)

    இதனை தொடர்ந்து திவ்ய பிரபந்த பாராயணம், வேத பாராயணம், தூப தீப நைவேத்தியம் ஆகிய நடத்தப்பட்டன.

    MORE
    GALLERIES

  • 911

    Photos | திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இரண்டாவது நாளாக கோலாகலம் (படங்கள்)

    புராண காலத்தில் மகாவிஷ்ணு ஏழுமலையான் அவதாரம் எடுத்து திருப்பதி மலையில் எழுந்தருளிய பின் முதன் முதலில் பிரம்மா ஏழுமலையானுக்கு திருப்பதி மலையில் ஒன்பது நாட்கள் உற்சவம் நடத்தியதாக கூறப்படுகிறது. எனவேதான் திருப்பதி மலையில் நடைபெறும் ஒன்பது நாள் உற்சவத்திற்கு அப்போது முதல் பிரம்ம உற்சவம் என்ற பெயர் ஏற்பட்டது.

    MORE
    GALLERIES

  • 1011

    Photos | திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இரண்டாவது நாளாக கோலாகலம் (படங்கள்)

    அதனைத் தொடர்ந்து புராண காலம் முதல் ஒவ்வொரு மாதமும் திருப்பதி மலையில் பிரமோற்சவம் நடைபெற்றதாக பல்வேறு புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 1111

    Photos | திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இரண்டாவது நாளாக கோலாகலம் (படங்கள்)

    அதன்பின் ஏற்பட்ட பல்வேறு கால மாற்றங்களை தொடர்ந்து தற்போது ஆண்டுக்கு ஒரு முறை வருடாந்திர பிரம்மோற்சவம் என்ற பெயரில் ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. 

    MORE
    GALLERIES