முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » Photos | திருப்பதியில் 5-ஆம் நாள் பிரம்மோற்சவ விழா: பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக செலுத்தினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..
Photos | திருப்பதியில் 5-ஆம் நாள் பிரம்மோற்சவ விழா: பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக செலுத்தினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர - கர்நாடக முதலமைச்சர்கள் வழிபாடு நடத்தினர். பிரமோற்சவ திருவிழாவின் 6-ஆம் நாளான இன்று, ஹனுமந்த வாகன சேவை நடைபெற்றது.
திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் கடந்த 19-ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
2/ 23
ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவு வேளைகளில், உற்சவர் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருள்கிறார். 5ம் நாளான நேற்று, ஏழுமலையானுக்கு, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார்.
3/ 23
திருப்பதியில், 200 கோடி ரூபாய் செலவில், கர்நாடக அரசு சார்பில் விருந்தினர் மாளிகை கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை விழாவிற்காக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா திருப்பதி சென்றிருந்தார்.
4/ 23
காலை ஆறரை மணி அளவில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனும், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவும் ஏழுமலையானை வழிபட்டனர்.
5/ 23
தொடர்ந்து நடைபெற்ற சுந்தரகாண்ட பாராயணத்தில் ஜெகன்மோகன் கலந்து கொண்டார்.
6/ 23
அதன் பின்னர் காலை 9 மணி முதல் 10 மணி வரை ரங்கநாதர் மண்டபத்தில் அனுமந்த வாகன சேவை நடைபெற்றது.
7/ 23
திருப்பதியில் ஜெகன் மோகன் ரெட்டி
8/ 23
மாலை தங்க தேரோட்டத்திற்கு பதிலாக, கோயிலுக்கு உள்ளேயே சர்வ பூபால வாகன சேவை நடைபெறுகிறது.
9/ 23
இரவு கஜ வாகன சேவை நடைபெறுகிறது.
10/ 23
இவர்களுடன் எம்எல்ஏ ரோஜா, அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
11/ 23
திருப்பதியில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி
12/ 23
திருப்பதியில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி
13/ 23
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா
14/ 23
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா
15/ 23
கோவிலில் ஆந்திரா முதல்வருக்கு அளிக்கப்பட்ட மரியாதை
16/ 23
ஜெகன் மோகன் ரெட்டி
17/ 23
கட்சி தொண்டர்களுடன் ஜெகன் மோகன் ரெட்டி
18/ 23
ஜெகன் மோகன் ரெட்டி
19/ 23
ஜெகன் மோகன் ரெட்டி
20/ 23
ஜெகன் மோகன் ரெட்டி
21/ 23
ஜெகன் மோகன் ரெட்டி
22/ 23
ஜெகன் மோகன் ரெட்டி
23/ 23
குடும்பத்தினருடன் ஜெகன் மோகன் ரெட்டி
123
Photos | திருப்பதியில் 5-ஆம் நாள் பிரம்மோற்சவ விழா: பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக செலுத்தினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..
திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் கடந்த 19-ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
Photos | திருப்பதியில் 5-ஆம் நாள் பிரம்மோற்சவ விழா: பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக செலுத்தினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..
ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவு வேளைகளில், உற்சவர் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருள்கிறார். 5ம் நாளான நேற்று, ஏழுமலையானுக்கு, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார்.
Photos | திருப்பதியில் 5-ஆம் நாள் பிரம்மோற்சவ விழா: பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக செலுத்தினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..
திருப்பதியில், 200 கோடி ரூபாய் செலவில், கர்நாடக அரசு சார்பில் விருந்தினர் மாளிகை கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை விழாவிற்காக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா திருப்பதி சென்றிருந்தார்.