முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » Mahashivratri 2022 | மஹா சிவராத்திரி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிவனின் ஆசிகள் எப்போதும் இருக்குமாம்...

Mahashivratri 2022 | மஹா சிவராத்திரி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிவனின் ஆசிகள் எப்போதும் இருக்குமாம்...

Mahashivaratri 2022: சிவபெருமான் தனது பக்தர்களை பார்த்துக்கொண்டிருந்தாலும் ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இந்த 4 ராசிகள் அவருக்குப் பிடித்தமானவை. இந்த ஆண்டு இந்த ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் சிறப்பு ஆசிகளும் பலன்காளும் கிடைக்கும் என்பது உறுதி...

  • 14

    Mahashivratri 2022 | மஹா சிவராத்திரி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிவனின் ஆசிகள் எப்போதும் இருக்குமாம்...

    மேஷம்.. இந்த ராசிக்கு செவ்வாய் அதிபதியாக இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு சிவபெருமான் சிறப்பு அருள்புரிவார். செவ்வாய் கிரகம் சிவனின் பாகமாக கருதப்படுகிறது. இந்து புராணங்களின்படி, அந்தகாசுரு என்ற அரக்கனுடன் போரிடும்போது, ​​சிவனின் வியர்வைத் துளி தரையில் பட்டது. அதன் பிறகுதான் செவ்வாய் வெளிப்பட்டது. மேஷ ராசிக்காரர்கள் மகாசிவராத்திரி அன்று அனைத்து முறைப்படியும் சிவனை வழிபட வேண்டும். சிவபெருமானுக்கு கங்கை நீர் மற்றும் பசுவின் பால் வழங்குவது அவர்களின் தொழிலுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 24

    Mahashivratri 2022 | மஹா சிவராத்திரி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிவனின் ஆசிகள் எப்போதும் இருக்குமாம்...

    விருச்சிகம்.. விருச்சிக ராசியினருக்கு செவ்வாய் கிரகமும் ஆட்சிக் கிரகம். இவர்களுக்கு இந்த சிவராத்திரிக்கு சிவபெருமான் சிறப்பு ஆசிகள் அருளுவார். இந்த மகாசிவராத்திரி கோவில்களில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யதால் இந்த ராசியினர் வேலை, வியாபாரத்தில் வெற்றி அடைவர்.

    MORE
    GALLERIES

  • 34

    Mahashivratri 2022 | மஹா சிவராத்திரி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிவனின் ஆசிகள் எப்போதும் இருக்குமாம்...

    மகரம்.. மகர ராசிக்கு அதிபதி சனி. சனி பகவான் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த பக்தர்களில் ஒருவர். எனவே மகர ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் மகாதேவரிடம் சிறப்பான ஆசிகள் கிடைக்கும். இவர்கள் சிவனை வழிபட வில்வ இலை, கங்கை நீர், பசும்பால் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். அதனால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்...

    MORE
    GALLERIES

  • 44

    Mahashivratri 2022 | மஹா சிவராத்திரி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிவனின் ஆசிகள் எப்போதும் இருக்குமாம்...

    கும்பம்.. இந்த ராசிக்கும் சனிதான் அதிபதி. இந்த ராசிக்காரர்கள் சிவபெருமான் மற்றும் சனி பகவானின் சிறப்பு ஆசிகளை பெறுவார்கள். இந்த நாளில் சிவனை வழிபட வேண்டும். விரதமும் செய்ய வேண்டும். அதனால் தொழில் ரீதியாக வெற்றி பெறுவீர்கள். செல்வத்துடன், வருமானமும் பெருகும்.

    MORE
    GALLERIES