தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு... போட்டோஸ்...!
thanjavur | மார்கழி மாதத்தின் இரண்டாவது பிரதோஷத்தை முன்னிட்டு பெருநந்திக்கு ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு விமர்சையாக நடைபெறும். மார்கழி மாதத்தின் இரண்டாவது பிரதோஷமான நேற்று பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு அபிஷேகம் நடைபெற்றது.
2/ 6
அதில் மஞ்சள், சந்தனம், பால், தயிர், திருநீறு, திரவிய பொடி, எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
3/ 6
பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
4/ 6
பாலாபிஷேகம்
5/ 6
மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கூடிய பக்தர்கள்
6/ 6
சந்தன அபிஷேகம்
16
தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு... போட்டோஸ்...!
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு விமர்சையாக நடைபெறும். மார்கழி மாதத்தின் இரண்டாவது பிரதோஷமான நேற்று பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு அபிஷேகம் நடைபெற்றது.