ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு குழு என்ற அடிப்படையில் தூய்மை பணியில் ஈடுபட இருக்கும் தேவஸ்தான ஊழியர்கள், தன்னார்வலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் உள்ளிட்ட 2000 பேரையும் சிறு சிறு குழுக்களாக பிரித்து பணியில் ஈடுபடுத்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் ஒவ்வொரு குழுவிலும் உள்ள தேவஸ்தானத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரை டீம் லீடராக நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.