ஏற்கனவே பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், சாமி தரிசனம் செய்ய கூடுதலாக ஒரு மணிநேரம் அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மாலை நேரத்தில் 4 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், மாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் தொலைத்தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் அனைவரும் நன்கு ஓய்வு எடுத்த பின்னரே மலை ஏற வேண்டும் என்று கேர அரசு கேட்டுக்கொண்டுள்ளது.