நன்மை செய்தவர்களுக்குக் கிடைக்கும் சுகங்கள், தீமை செய்தவர்களுக்கு அவர்களுடைய பாவங்களுக்கு ஏற்றபடி 28 வகையான நரகங்களில் கொடுக்கப்படும் கொடுமையான தண்டனைகள் பற்றியும் விளக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது. பாவம் செய்தவர்களுக்குக் கிடைக்கும் தண்டனைகள் பற்றி கருட புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில தண்டனைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க...
கருட புராணத்தில் பிறப்பு, இறப்பு, தானம், தர்மம், தவம், சடங்குகள், மனிதனின் கருமங்களுக்குரிய பலன்கள், நரகம், சொர்க்கம், மறுபிறப்பு போன்ற பல விஷயங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன. கருடபுராணத்தில் இறந்த பிறகு ஆன்மா தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒருவரது செயலின் அடிப்படையில் சொர்க்கமும் நரகமும் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், நரகத்தில் இருப்பதற்கான தண்டனை கர்மாவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. நரகத்தில் உள்ள ஒருவருக்கு என்ன தண்டனை என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க...
பாவிகளின் ஆன்மா மட்டுமே இறந்த பிறகு நரகத்திற்கு அனுப்பப்படுகிறது. இவற்றில் 84 லட்சம் இருப்பதாக கருட புராணம் கூறுகிறது, ஆனால் அவற்றில் 21 நரகங்கள் மட்டுமே முக்கியமானவை. நன்மை செய்தவர்களுக்குக் கிடைக்கும் சுகங்கள், தீமை செய்தவர்களுக்கு அவர்களுடைய பாவங்களுக்கு ஏற்றபடி 28 வகையான நரகங்களில் கொடுக்கப்படும் கொடுமையான தண்டனைகள் பற்றியும் விளக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது. பாவம் செய்தவர்களுக்குக் கிடைக்கும் தண்டனைகள் பற்றி கருட புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில தண்டனை பற்றி பார்க்கலாம்.