முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » எவ்வளவு சம்பாதிச்சாலும் வீட்டில் பணத்தட்டுப்பாடு இருக்கா?... இதை செய்தால் போதும் பணம் கையில் தங்கும்!!

எவ்வளவு சம்பாதிச்சாலும் வீட்டில் பணத்தட்டுப்பாடு இருக்கா?... இதை செய்தால் போதும் பணம் கையில் தங்கும்!!

Coconut Money Remedies : உங்கள் வாழ்க்கையில் எப்போதும் பணத் தட்டுப்பாடு இருந்தால், உங்கள் பொருளாதார நிலை பலவீனமாக இருந்தால், நீங்கள் கண்டிப்பாக சில பரீங்காரங்களை செய்ய வேண்டும். தேங்காய் மூலம் பண நெருக்கடியை எளிதாக சமாளிக்கலாம். அந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

  • 14

    எவ்வளவு சம்பாதிச்சாலும் வீட்டில் பணத்தட்டுப்பாடு இருக்கா?... இதை செய்தால் போதும் பணம் கையில் தங்கும்!!

    பல சமயங்களில் இரவு பகலாக உழைத்தாலும், உழைப்புக்கு ஏற்ற சரியான பலன் நமக்கு கிடைப்பதில்லை. அத்தகைய சூழ்நிலையில், நாம் ஏமாற்றம் மற்றும் அவநம்பிக்கை அடைவோம். அதே போல, நம்மில் பலர் கைநிறைய சம்பாதித்தாலும், அது கையில் நீக்காமல் செலவாகிக்கொண்டே இருக்கும். இதற்கு ஜோதிட சாஸ்திரத்தில், பல பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை முறையாக செய்தால், லட்சுமி தேவியின் அருள் நிலைத்திருக்கும். அத்துடன் நீங்கள் சம்பாதித்த பணமும் உங்களிடம் நிலையாக இருக்கும். அந்த பரிகாரங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

    MORE
    GALLERIES

  • 24

    எவ்வளவு சம்பாதிச்சாலும் வீட்டில் பணத்தட்டுப்பாடு இருக்கா?... இதை செய்தால் போதும் பணம் கையில் தங்கும்!!

    பண நெருக்கடியில் இருந்து விடுபட : பணத் தட்டுப்பாட்டிலிருந்து விடுபட வேண்டுமானால், தேங்காய்த் துருவல், தாமரைப்பூ, தயிர், வெள்ளைத் துணி, வெள்ளை இனிப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி தேவிக்கு அதை அர்ப்பணித்து, பின்னர் இந்த தேங்காயை சிவப்பு நிற துணியில் கட்டி யாரும் பார்க்காத இடத்தில் வைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் பணம் தொடர்பான அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் தீரும்.

    MORE
    GALLERIES

  • 34

    எவ்வளவு சம்பாதிச்சாலும் வீட்டில் பணத்தட்டுப்பாடு இருக்கா?... இதை செய்தால் போதும் பணம் கையில் தங்கும்!!

    கடனில் இருந்து விடுபட : கடன் தொல்லையிலிருந்து விடுபட வைகாசி மாதத்தில் உங்கள் வீட்டில் தென்னை செடியை நடவும். இவ்வாறு செய்வதன் மூலம் கடன் தொல்லை நீங்கும் என்பதும், வீட்டில் பணம் மற்றும் தானியங்களுக்குப் பற்றாக்குறை ஏற்படாது என்பதும் நம்பிக்கை.

    MORE
    GALLERIES

  • 44

    எவ்வளவு சம்பாதிச்சாலும் வீட்டில் பணத்தட்டுப்பாடு இருக்கா?... இதை செய்தால் போதும் பணம் கையில் தங்கும்!!

    கண் திருஷ்டி நீங்க : ஒருவரின் தீய கண் உங்கள் வீட்டிற்குள் நுழைந்ததாக நீங்கள் உணர்ந்தால். இதை தவிர்க்க, தேங்காயில் காஜல் மையை தடவி, வீட்டின் ஒவ்வொரு மூலைக்கும் எடுத்துச் சென்று, இந்த தேங்காயை ஆற்றில் ஓட விடவும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் உள்ள கண் திருஷ்டி நீங்கும் என்பது நம்பிக்கை.

    MORE
    GALLERIES