முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » வரும் புத்தாண்டில் வீட்டிற்கு இந்த சிலையை வாங்கி வாருங்கள்... மகிழ்ச்சி பொங்கும்...

வரும் புத்தாண்டில் வீட்டிற்கு இந்த சிலையை வாங்கி வாருங்கள்... மகிழ்ச்சி பொங்கும்...

பலர் குபேரன் பொம்மை என்ற பெயரில் சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத்திருப்பார்கள். உண்மையில் குபேரனுக்கும் இந்த பொம்மைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சீன ஃபெங்சுயியில் சிரிக்கும் புத்தரின் சிலை செல்வத்திற்கான பொருளாக கருதப்படுகிறது.

  • 16

    வரும் புத்தாண்டில் வீட்டிற்கு இந்த சிலையை வாங்கி வாருங்கள்... மகிழ்ச்சி பொங்கும்...

    சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும். புத்த மதத்தில் இந்த பொம்மையை கடவுளாக மதிக்கின்றனர். சிரிக்கும் புத்தர் 10 ஆம் நூற்றாண்டின் சீன துறவி, புடாய் என்று நம்பப்படுகிறார். ஃபெங் சுய் பாரம்பரியத்தில், சிலைகளை வீட்டில் வாங்குவதற்கும் வைப்பதற்கும் காரணம், ஒருவரின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட ஏற்றத்தாழ்வை சரிசெய்வதாகும். இது ஃபெங் சுய் என்பவரின் அடையாளமாக இருந்தாலும், வாஸ்து சாஸ்திர பயிற்சியாளர்கள் சிரிக்கும் புத்தர்களை வீட்டில் வைப்பது நல்லது என்கின்றனர். சிரிக்கும் புத்தர் குபேராவுக்கு ஒப்பானவர் ஆவார்.

    MORE
    GALLERIES

  • 26

    வரும் புத்தாண்டில் வீட்டிற்கு இந்த சிலையை வாங்கி வாருங்கள்... மகிழ்ச்சி பொங்கும்...

    சிரிக்கும் புத்தர் சிலை நீண்ட, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் நிம்மதியான வாழ்க்கையை குறிக்கிறது. தொல்லைகளை நீக்குவதற்கும், மனநிறைவு, மகிழ்ச்சி மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கை ஆகியவற்றை பெறவும் உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 36

    வரும் புத்தாண்டில் வீட்டிற்கு இந்த சிலையை வாங்கி வாருங்கள்... மகிழ்ச்சி பொங்கும்...

    வீட்டின் முன் கதவில் சிரிக்கும் புத்தரின் சிலையை வைக்க வேண்டும். அதன் உயரம் உங்கள் கண் மட்டத்திற்கு மேலே உள்ளதா அல்லது கீழே உள்ளதா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும் .ஒருவரின் துன்பத்தையும் துயரத்தையும் சேகரித்து அவற்றை தனது சாக்கில் போட்டு, ஒரு மிகுதியான மகிழ்ச்சியை தருகிறார்

    MORE
    GALLERIES

  • 46

    வரும் புத்தாண்டில் வீட்டிற்கு இந்த சிலையை வாங்கி வாருங்கள்... மகிழ்ச்சி பொங்கும்...

    அமைதியான வாழ்க்கைக்கு, சிரிக்கும் புத்தரின் சிலையை வீட்டின் படிக்கும் அறையில் தியான நிலையில் வைக்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கையில் எந்தவிதமான மன அழுத்தத்தையும்  தாங்கவும் சிறப்பாக சமாளிக்கவும் உதவும்.

    MORE
    GALLERIES

  • 56

    வரும் புத்தாண்டில் வீட்டிற்கு இந்த சிலையை வாங்கி வாருங்கள்... மகிழ்ச்சி பொங்கும்...

    ஆமையின் மீது சிரிக்கும் டிராகன் புத்தர் சக்தியின் சின்னம். வீட்டிற்கு கொண்டு வருவது வருமானம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவுகிறது. அலுவலக மேசையில் வைப்பது வணிகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்

    MORE
    GALLERIES

  • 66

    வரும் புத்தாண்டில் வீட்டிற்கு இந்த சிலையை வாங்கி வாருங்கள்... மகிழ்ச்சி பொங்கும்...

    சிரிக்கும் புத்தர் கடவுள். அவரது சிலையை சமையலறை, குளியலறை, கழிப்பறை போன்ற இடங்களில் வைக்கக்கூடாது. ஃபெங் சுய் படி, இந்த இடங்களில் சிரிக்கும் புத்தரை வைப்பது அசுரத்தனமாக கருதப்படுகிறது. வீட்டின் மாடியில் ஒருபோதும் சிரிக்கும் புத்தரின் சிலையை வைக்காதீர்கள். இந்த புத்தர் சிலையை இந்த புத்தாண்டில் வாங்கி வீட்டில் வைத்து பாருங்கள்... என்னென்ன மாற்றங்கள்நிகழும் தெரியுமா?

    MORE
    GALLERIES