முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » முருக பெருமானின் படைவீடும்... வணங்குவதால் கிடைக்கும் பலன்களும்..!

முருக பெருமானின் படைவீடும்... வணங்குவதால் கிடைக்கும் பலன்களும்..!

Murugan temple | முருகப்பெருமானின் அறுபடைவீடுகள் பிரசித்தி பெற்றவை. இந்த ஆறு தலங்களிலும் வழிபாடு செய்தால், ஆறுவிதமான பலன்களைப் பெறலாம் என்கிறார்கள்.

  • 16

    முருக பெருமானின் படைவீடும்... வணங்குவதால் கிடைக்கும் பலன்களும்..!

    முதல்படை வீடு: தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்த திருப்பரங்குன்றம் ஆலயத்தில் வழிபாடு செய்தால். திருமணம் கைகூடும்.

    MORE
    GALLERIES

  • 26

    முருக பெருமானின் படைவீடும்... வணங்குவதால் கிடைக்கும் பலன்களும்..!

    இரண்டாம் படைவீடு: கடற்கரையோரமாக அமைந்த திருச்செந்தூரில் கடலில் நீராடி சுப்பிரமணியரை வழிபட்டால் நோய், பகை நீங்கும்.

    MORE
    GALLERIES

  • 36

    முருக பெருமானின் படைவீடும்... வணங்குவதால் கிடைக்கும் பலன்களும்..!

    மூன்றாம் படைவீடு: முருகப்பெருமான் ஆண்டியாக நின்ற பழனி மலைக்கு சென்று வழிபாடு செய்தால், தெளிந்த ஞானத்தைப் பெறலாம்.

    MORE
    GALLERIES

  • 46

    முருக பெருமானின் படைவீடும்... வணங்குவதால் கிடைக்கும் பலன்களும்..!

    நான்காம் படைவீடு: சிவபெருமானுக்கு பிரணவத்தின் பொருளை முருகப்பெருமான் கூறிய இடம் சுவாமிமலை. இங்குள்ள முருகனை வழிபட்டால், மகிழ்ச்சியான வாழ்வு அமையும்.

    MORE
    GALLERIES

  • 56

    முருக பெருமானின் படைவீடும்... வணங்குவதால் கிடைக்கும் பலன்களும்..!

    ஐந்தாவது படைவீடு: சூரபத்மனை சம்ஹாரம் செய்த பின் தன்னுடைய கோபம் தணிவதற்காக முருகப்பெருமான் வந்து அமர்ந்த இடம், திருத்தணி. இங்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கு கோபம் நீங்கி, வாழ்வு சிறக்கும்.

    MORE
    GALLERIES

  • 66

    முருக பெருமானின் படைவீடும்... வணங்குவதால் கிடைக்கும் பலன்களும்..!

    ஆறாவது படைவீடு: முருகப்பெருமான் தன்னுடைய திருவிளை யாடலை, அவ்வையிடம் காட்டிய இடம் பழமுதிர் சோலை. இங்கு வழிபட்டால் பொன், பொருள் சேரும்.

    MORE
    GALLERIES