மாவட்டத்தில் உள்ள கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வுகள் நடந்தன.
2/ 9
இந்த அகழாய்வில் செங்கல் கட்டுமானங்கள், தமிழ் பிராமி எழுத்துகள், குறியீடுகள் பொறிந்த பானை ஓடுகள், கல் மணிகள், ஆட்டக்காய்கள், வெள்ளி முத்திரைக் காசுகள், கங்கை நாகரிகத்துடன் தொடர்புடைய கறுப்பு வழுவழுப்பு பானைகள் உள்ளிட்டவை கிடைத்தன.
3/ 9
இதனைத்தொடர்ந்து மேற்கொண்ட அகழாய்வில், உருண்டையான பானைகள், உருக்கு உலைகள், சுடுமண் முத்திரைகள், கண்ணாடி, சங்கு மணிகள் உள்ளிட்டவைகளும் கிடைத்தன.
4/ 9
மேலும் கொந்தகையில், 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை கி.மு. 6ம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை என தெரியவந்தது.
5/ 9
இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருட்களை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தெரியும் வகையில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தொல்லியல் துறை முடிவு செய்தது.
6/ 9
அதன்படி, ரூ.25 கோடி மதிப்பில் கீழடியில் பிரம்மாண்டமான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இது 6 காட்சி கூடங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை நேற்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
7/ 9
பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று அருங்காட்சியகத்திற்கு சென்ற பொதுமக்கள் ஆர்வமாக பழங்கால பொருட்களை கண்டு ரசித்தனர்.
8/ 9
கீழடி அருங்காட்சியகத்தில் உள்ள தொடுதிரையில் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் ஆர்வமாக சென்று எழுதி பார்த்தனர்.
9/ 9
கீழடி அருங்காட்சியத்தில் உள்ள மினி திரையரங்கில் கீழடி குறித்த 15 நிமிடம் ஓடும் ஆவண படத்தை பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கண்டு ரசித்து செல்பி எடுத்து கொண்டனர்.
19
கீழடி அருங்காட்சியகத்திற்கு படையெடுக்கும் மாணவர்கள், பொதுமக்கள்! - செல்பி எடுத்து மகிழ்ச்சி!
மாவட்டத்தில் உள்ள கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வுகள் நடந்தன.
கீழடி அருங்காட்சியகத்திற்கு படையெடுக்கும் மாணவர்கள், பொதுமக்கள்! - செல்பி எடுத்து மகிழ்ச்சி!
இந்த அகழாய்வில் செங்கல் கட்டுமானங்கள், தமிழ் பிராமி எழுத்துகள், குறியீடுகள் பொறிந்த பானை ஓடுகள், கல் மணிகள், ஆட்டக்காய்கள், வெள்ளி முத்திரைக் காசுகள், கங்கை நாகரிகத்துடன் தொடர்புடைய கறுப்பு வழுவழுப்பு பானைகள் உள்ளிட்டவை கிடைத்தன.
கீழடி அருங்காட்சியகத்திற்கு படையெடுக்கும் மாணவர்கள், பொதுமக்கள்! - செல்பி எடுத்து மகிழ்ச்சி!
இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருட்களை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தெரியும் வகையில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தொல்லியல் துறை முடிவு செய்தது.
கீழடி அருங்காட்சியகத்திற்கு படையெடுக்கும் மாணவர்கள், பொதுமக்கள்! - செல்பி எடுத்து மகிழ்ச்சி!
அதன்படி, ரூ.25 கோடி மதிப்பில் கீழடியில் பிரம்மாண்டமான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இது 6 காட்சி கூடங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை நேற்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கீழடி அருங்காட்சியகத்திற்கு படையெடுக்கும் மாணவர்கள், பொதுமக்கள்! - செல்பி எடுத்து மகிழ்ச்சி!
பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று அருங்காட்சியகத்திற்கு சென்ற பொதுமக்கள் ஆர்வமாக பழங்கால பொருட்களை கண்டு ரசித்தனர்.
கீழடி அருங்காட்சியகத்திற்கு படையெடுக்கும் மாணவர்கள், பொதுமக்கள்! - செல்பி எடுத்து மகிழ்ச்சி!
கீழடி அருங்காட்சியத்தில் உள்ள மினி திரையரங்கில் கீழடி குறித்த 15 நிமிடம் ஓடும் ஆவண படத்தை பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கண்டு ரசித்து செல்பி எடுத்து கொண்டனர்.