முகப்பு » புகைப்பட செய்தி » ராமநாதபுரம் » ராமேஸ்வரத்தில் உள்ள பாறைகள் தண்ணீரில் மிதக்க இதுதான் காரணம்..!

ராமேஸ்வரத்தில் உள்ள பாறைகள் தண்ணீரில் மிதக்க இதுதான் காரணம்..!

floating stones : ராமேஸ்வரத்தில் உள்ள மிதக்கும் பாறை பற்றிய ஆச்சர்ய தகவல்கள்.

  • 19

    ராமேஸ்வரத்தில் உள்ள பாறைகள் தண்ணீரில் மிதக்க இதுதான் காரணம்..!

    மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஏராளமான அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

    MORE
    GALLERIES

  • 29

    ராமேஸ்வரத்தில் உள்ள பாறைகள் தண்ணீரில் மிதக்க இதுதான் காரணம்..!

    இந்த பகுதியில், அதிக அளவில், பவளப் பாறைகள் கடலுக்குள் உள்ளன. இந்த பவளப்பாறைகள், சுற்றிலும் கடல் சூழ்ந்து இருக்கும் ராமேஸ்வரம் தீவு பகுதியில் ஆங்காங்கே, பரவிக் காணப்படுவதால் இயற்கை பேரிடர் காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க முக்கிய பங்காற்றுவதாக சொல்லப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 39

    ராமேஸ்வரத்தில் உள்ள பாறைகள் தண்ணீரில் மிதக்க இதுதான் காரணம்..!

    தண்ணீரில் மிதக்கும் இந்த அதிசயகற்களானது, பவளப்பாறைகள் வகையில் ஒன்றான "பைப்கோரல்" எனப்படும் ஒரு பவளப்பாறையாகும். இந்த கற்கள் மிதப்பதற்கான காரணம் என்னவென்றால், அந்த துவாரங்கள் சுற்றிலும் பைப்போன்ற சிறிய துவாரங்கள் இருக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 49

    ராமேஸ்வரத்தில் உள்ள பாறைகள் தண்ணீரில் மிதக்க இதுதான் காரணம்..!

    இதன் காரணமாக, இந்த கற்கள் நீரில் மிதப்பதாக அறிவியல் ரீதியான காரணங்கள் கூறப்படுகின்றன.

    MORE
    GALLERIES

  • 59

    ராமேஸ்வரத்தில் உள்ள பாறைகள் தண்ணீரில் மிதக்க இதுதான் காரணம்..!

    இந்நிலையில், ராமாயண கதையில், இந்த பவளப்பாறை கற்களை வைத்து தான் ராமர் இலங்கைக்கு பாலம் அமைத்து, சீதையை ராவணனிடம் இருந்து காப்பாற்றி அழைத்துவர, வானர சேனைகளுடன் சென்றதாக ராமாயண வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 69

    ராமேஸ்வரத்தில் உள்ள பாறைகள் தண்ணீரில் மிதக்க இதுதான் காரணம்..!

    இதனால் தான் இந்த மிதக்கும் கற்கள் பார்பதற்கு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 2 கோவில்களை தவிர மற்ற கோவில்களில் இதை வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 79

    ராமேஸ்வரத்தில் உள்ள பாறைகள் தண்ணீரில் மிதக்க இதுதான் காரணம்..!

    ஏனென்றால் இதனை சிலர் வியாபார நோக்கத்தோடு சட்டவிரோதமாக விற்க முயற்சித்த குற்றத்திற்காக. சிலர் கைது செய்யப்பட்டு சிறையிலும் உள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 89

    ராமேஸ்வரத்தில் உள்ள பாறைகள் தண்ணீரில் மிதக்க இதுதான் காரணம்..!

    தற்போது, இந்த கற்கள் 2 ஆலயங்களில் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஒன்று ராமேஸ்வரம் லெட்சுமணன் தீர்த்தம் அருகே உள்ள பஞ்சமுகி அனுமான் ஆலயத்தில் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 99

    ராமேஸ்வரத்தில் உள்ள பாறைகள் தண்ணீரில் மிதக்க இதுதான் காரணம்..!

    மற்றொன்று தனுஷ்கோடியில் புயலால் சேதமடைந்த பழைய ரயில் நிலையம் எதிரே உள்ள ராஜகாளியம்மன் ஆலயத்தில் இருக்கிறது. இங்கு வரும் பக்தர்கள் இந்த 2 ஆலயங்களுக்கும் சென்று மிதக்கும் கற்கள் பார்க்கலாம்.

    MORE
    GALLERIES