இலங்கைக்கு வலசை செல்வதற்காக இந்த வண்ணத்துப்பூச்சிகள் தனுஷ்கோடி பகுதியில் இருந்து 25 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல வேண்டி உள்ளது. இதனால் 25 கிலோ மீட்டர் தூரத்தினை கடல் கடந்து நிற்காமல் பறந்து கடந்தே செல்ல தேவையான உடல் வலிமை பெறுவதற்கு செடிகளில் வளரும் பூக்களில் அமர்ந்து தேன்களை உறிஞ்சி தேவையான அளவு வலிமை பெற்று பறந்து செல்ல தொடங்குகின்றன.