அரண்மனைகள், கோட்டைகள், கொத்தளங்கள், குகை ஓவியங்கள், வரலாற்று நினைவுச்சின்னங்கள் போன்றவை நிறைந்த பாரம்பரியத்தை கொண்டுள்ளது இந்த புதுக்கோட்டை மாவட்டம். ஆதி மனிதர்கள் வாழ்ந்த இடமாகவும் திகழ்ந்த. இம்மாவட்டத்தில் உள்ள பண்டைய கிராமங்கள் தமிழ் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.