மாவட்டம் ஏராளமான வரலாற்று சின்னங்களையும், அளப்பெரிய சிறப்புகளையும் கொண்ட மாவட்டமாக இருந்து வருகிறது. இங்கிருக்கும் குடைவரைக் கோவில்களும், பல நூற்றாண்டுகளாக நீடித்து நிலைத்துவரும் இயற்கை வண்ண சுவரோவியங்களும், அற்புதமான சிற்பங்களும், கோட்டைகளும், பழமைவாய்ந்த கோவில்களும், அகழ்வாராய்சியில் கிடைத்த தெண்மைச் சான்றுகளும் வியப்பில் ஆழ்த்துகின்றன.
அந்த சுனை பெரும்பாலும் தண்ணீர் நிறைந்தே காணப்படும் எனவே, அங்கு இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த கோவில் இருப்பது பலருக்கும் தெரியாது. இந்நிலையில், இந்த ஆண்டுக்குப் உள்ளூர் மக்கள் ஒன்றுகூடி, சுனையில் நிரம்பி இருந்த நீரை மோட்டார் மூலம் வெளியேற்றிவிட்டு, அங்கே சிவராத்திரி விழாவை எளிமையான முறையில் கொண்டாடி மகிழ்ந்தனர்.