கட்சியைத் தொடங்கிய சில காலங்களிலேயே 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் இணைந்து போட்டியிட்டு, 15 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தார். தொடர்ந்து மூன்றாம் முறையாகப் புதுச்சேரி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இந்த முறை அவரின் சொந்த கட்சியில் தலைவராகவும் புதுவையில் முதல்வராகவும் ஆட்சியை அமைத்தார்.