புதுச்சேரியில் நாட்டின் 74-வது குடியரசு தினவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
2/ 12
கடற்கரைசாலையில் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
3/ 12
விழாவில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
4/ 12
தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய காவலர்கள், பள்ளி, கல்லூரி, ஆசிரியர் மற்றும் சமூக சேவகர்களுக்கு விருதுகள், பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
5/ 12
புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் உள்ளிட்டோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
6/ 12
இந்த முறை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
7/ 12
தெலுங்கானா மாநிலத்திற்கும் ஆளுநராக இருக்கும் தமிழிசை அந்த மாநிலத்தில் இன்று காலை 7 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி வைத்து விட்டு தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்து ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றிவைத்தார்.
8/ 12
விழா நடைபெற்று வரும் கடற்கரை சாலை காவல்துறை, கடலோரக் காவல் துறை, இந்திய கடலோரக்காவல் படையினரின் தீவிர கண்காணிப்பிற்குட்படுத்தப்பட்டது.
9/ 12
கலை நிகழ்ச்சியில் மாணவிகள்
10/ 12
கலை நிகழ்ச்சியில் மாணவிகள்
11/ 12
கலை நிகழ்ச்சியில் மாணவர்கள்
12/ 12
கலை நிகழ்ச்சியில் மாணவிகள்
112
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தினவிழா- பார்வையாளர்களைக் கவர்ந்த கலைநிகழ்ச்சிகள்
புதுச்சேரியில் நாட்டின் 74-வது குடியரசு தினவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தினவிழா- பார்வையாளர்களைக் கவர்ந்த கலைநிகழ்ச்சிகள்
கடற்கரைசாலையில் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தினவிழா- பார்வையாளர்களைக் கவர்ந்த கலைநிகழ்ச்சிகள்
தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய காவலர்கள், பள்ளி, கல்லூரி, ஆசிரியர் மற்றும் சமூக சேவகர்களுக்கு விருதுகள், பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தினவிழா- பார்வையாளர்களைக் கவர்ந்த கலைநிகழ்ச்சிகள்
தெலுங்கானா மாநிலத்திற்கும் ஆளுநராக இருக்கும் தமிழிசை அந்த மாநிலத்தில் இன்று காலை 7 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி வைத்து விட்டு தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்து ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றிவைத்தார்.