முகப்பு » புகைப்பட செய்தி » புதுச்சேரி » கடல் அலையில் சிக்கிய 2 இளைஞர்களை காப்பாற்றிய போலீஸ்காரர்... தன் உயிரையும் பொருட்படுத்தாமல் செய்த செயலால் பொதுமக்கள் பாராட்டு

கடல் அலையில் சிக்கிய 2 இளைஞர்களை காப்பாற்றிய போலீஸ்காரர்... தன் உயிரையும் பொருட்படுத்தாமல் செய்த செயலால் பொதுமக்கள் பாராட்டு

Puducherry News : புதுச்சேரியில் கடல் அலையில் இழுத்து சென்ற 2 இளைஞர்களை தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய காவலர்.

  • 15

    கடல் அலையில் சிக்கிய 2 இளைஞர்களை காப்பாற்றிய போலீஸ்காரர்... தன் உயிரையும் பொருட்படுத்தாமல் செய்த செயலால் பொதுமக்கள் பாராட்டு

    பெங்களூரை சேர்ந்த இளைஞர்கள் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர்.  இவர்கள் புதுச்சேரி கடலில் குளித்துக்கொண்டிருந்தனர்.

    MORE
    GALLERIES

  • 25

    கடல் அலையில் சிக்கிய 2 இளைஞர்களை காப்பாற்றிய போலீஸ்காரர்... தன் உயிரையும் பொருட்படுத்தாமல் செய்த செயலால் பொதுமக்கள் பாராட்டு

    அப்போது திடீரென வந்த ராட்சத அலை அவர்களை இழுத்து சென்றது. இதனால் கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடினர்.

    MORE
    GALLERIES

  • 35

    கடல் அலையில் சிக்கிய 2 இளைஞர்களை காப்பாற்றிய போலீஸ்காரர்... தன் உயிரையும் பொருட்படுத்தாமல் செய்த செயலால் பொதுமக்கள் பாராட்டு

    அப்போது அங்கு புதுச்சேரி காவல்துறையை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் அன்பரசன் (கடலோர காவல் நிலையம்) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

    MORE
    GALLERIES

  • 45

    கடல் அலையில் சிக்கிய 2 இளைஞர்களை காப்பாற்றிய போலீஸ்காரர்... தன் உயிரையும் பொருட்படுத்தாமல் செய்த செயலால் பொதுமக்கள் பாராட்டு

    இளைஞர்கள் துடிப்பதை கண்ட அவர் தன் உயிரை துச்சமென நினைத்து கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய 2 இளைஞர்களை காப்பாற்றினார்.

    MORE
    GALLERIES

  • 55

    கடல் அலையில் சிக்கிய 2 இளைஞர்களை காப்பாற்றிய போலீஸ்காரர்... தன் உயிரையும் பொருட்படுத்தாமல் செய்த செயலால் பொதுமக்கள் பாராட்டு

    பின்னர் அவர்களை கரைக்கு அழைத்து வந்தார். அப்போது அங்கிருந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவலரை வெகுவாக பாராட்டினர்.

    MORE
    GALLERIES