இன்று காலை நடைபயிற்சி சென்ற போது திடீரென மயங்கி விழுந்து இறந்தது. இதனை நடை பயிற்சிக்கு கொண்டு வந்த யானை பாகன் சக்திவேல் நடைபயிற்சிக்கு வரும்போது யானை திடீரென்று நடை தடுமாறி அருகிலுள்ள ஒரு கார் மீது இடித்து தந்தத்தால் காரை குத்தி மயங்கி விழுந்தது என தெரிவித்துள்ளார்.