இந்த புயலானது புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், புதுச்சேரி துறைமுகத்தில் 5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயலானது 12 கிலோமீட்டர் வேகத்தில் தற்போது கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.