பிரதமர் மோடியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்: நாராயணசாமி

நாட்டில் ராகுல் அலை வீச தொடங்கிவிட்டது. அதனால் பிரதமாராக அவர் பதவி ஏற்பது உறுதியாகி விட்டது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

  • News18
  • 15

    பிரதமர் மோடியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்: நாராயணசாமி

    புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து, முதலமைச்சர் நாராயணசாமி இன்று காலை கதிர்காமம் தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். (படம்: புதுச்சேரி- இளவமுதன்)

    MORE
    GALLERIES

  • 25

    பிரதமர் மோடியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்: நாராயணசாமி

    அப்போது பேசிய அவர் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய இருப்பதினால் புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராக பதவி ஏற்று ,புதுச்சேரிக்கு பல நலத்திட்டங்களை கொண்டு வருவார் என்று வாக்குறுதி அளித்தார்.(படம்: புதுச்சேரி- இளவமுதன்)

    MORE
    GALLERIES

  • 35

    பிரதமர் மோடியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்: நாராயணசாமி

    எதிரணியில் உள்ள என் ஆர் காங்கிரசில் தேர்தலின் போது கட்சிக்கு உழைத்தவர்களுக்கு சீட்டு வழங்கப்படாது. பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே சீட்டு வழங்கப்படும் என்று நாராயணசாமி குற்றம் சாட்டினார்.(படம்: புதுச்சேரி- இளவமுதன்)

    MORE
    GALLERIES

  • 45

    பிரதமர் மோடியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்: நாராயணசாமி

    நரேந்திர மோடியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர். ராகுல்  காந்தியின் அலை வீச துவங்கிவிட்டது  என்றும் அவர் பிரசாரத்தில் கூறினார். (படம்: புதுச்சேரி- இளவமுதன்)

    MORE
    GALLERIES

  • 55

    பிரதமர் மோடியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்: நாராயணசாமி

    பிரதமாராக ராகுல் காந்தி பதவி ஏற்பது உறுதியாகி விட்டது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். (படம்: புதுச்சேரி- இளவமுதன்)

    MORE
    GALLERIES