முகப்பு » புகைப்பட செய்தி » நீலகிரி » கூடலூரில் காவலர்கள் குடியிருப்பு வளாகத்தில் குட்டியுடன் முகாமிட்ட காட்டு யானை... அச்சத்தில் மக்கள்...

கூடலூரில் காவலர்கள் குடியிருப்பு வளாகத்தில் குட்டியுடன் முகாமிட்ட காட்டு யானை... அச்சத்தில் மக்கள்...

கூடலூர் அருகே சேரம்பாடி பகுதியில் காவலர்கள் குடியிருப்பு வளாகத்திற்குள் குட்டியுடன் காட்டு யானை முகாமிட்டுள்ளது. அதனால் குடியிருப்பை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

  • 14

    கூடலூரில் காவலர்கள் குடியிருப்பு வளாகத்தில் குட்டியுடன் முகாமிட்ட காட்டு யானை... அச்சத்தில் மக்கள்...

    கூடலூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் மட்டுமல்லாமல் குடியிருப்பு பகுதிகளிலும் காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 24

    கூடலூரில் காவலர்கள் குடியிருப்பு வளாகத்தில் குட்டியுடன் முகாமிட்ட காட்டு யானை... அச்சத்தில் மக்கள்...

    இந்நிலையில் சேரம்பாடி பகுதியில் நேற்று காவலர் குடியிருப்பு வளாகத்திற்குள் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை ஹாயாக மேய்ச்சலில் ஈடுபட்டது. 

    MORE
    GALLERIES

  • 34

    கூடலூரில் காவலர்கள் குடியிருப்பு வளாகத்தில் குட்டியுடன் முகாமிட்ட காட்டு யானை... அச்சத்தில் மக்கள்...

    குட்டி யானையுடன் காட்டு யானை மேய்ச்சலில் ஈடுபட்டதை குடியிருப்பில் இருந்த காவலர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.  தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    MORE
    GALLERIES

  • 44

    கூடலூரில் காவலர்கள் குடியிருப்பு வளாகத்தில் குட்டியுடன் முகாமிட்ட காட்டு யானை... அச்சத்தில் மக்கள்...

     குடியிருப்பு பகுதியில் யானைகள் உலா வருவதை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்கு அதனை விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    MORE
    GALLERIES