முகப்பு » புகைப்பட செய்தி » நீலகிரி » ஊட்டியில் தொடங்கியது உறைப்பனி பொழிவு.. எங்கு பார்த்தாலும் பனிதான்..

ஊட்டியில் தொடங்கியது உறைப்பனி பொழிவு.. எங்கு பார்த்தாலும் பனிதான்..

  • 14

    ஊட்டியில் தொடங்கியது உறைப்பனி பொழிவு.. எங்கு பார்த்தாலும் பனிதான்..

    மாவட்டம் உதகமண்டலத்தில் உறைபனி பொழிவு தொடங்கியுள்ளது. வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை சென்றுள்ளதால் கடும் குளிர் நிலவுகிறது.

    MORE
    GALLERIES

  • 24

    ஊட்டியில் தொடங்கியது உறைப்பனி பொழிவு.. எங்கு பார்த்தாலும் பனிதான்..

    மலை மாவட்டமான நீலகிரியில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறை பனிக்காலம் ஆகும். கடந்த நவம்பர் 10 தேதி முதல் நேற்று வரை நீர் பனிப்பொழிவு காணபட்ட நிலையில் இன்று அதிகாலை உதகை, தலைக்குந்தா, குதிரைபந்தைய மைதானம், காந்தள் போன்ற பகுதிகளில் உறைப்பனி பொழிவு காணப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 34

    ஊட்டியில் தொடங்கியது உறைப்பனி பொழிவு.. எங்கு பார்த்தாலும் பனிதான்..

    உறைப்பனி பொழிவு காரணமாக சாலையோரங்களில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள், நீர்நிலைகள்,பச்சை புல்வெளிகளில் பனிபொழிவு காணப்பட்டது. இரவு முதல் பனிப்பொழிவு பெய்து வரும் நிலையில் காலை 9 வரை கடும் குளிர் நிலவும் சூழல் உருவாகி உள்ளது.

    MORE
    GALLERIES

  • 44

    ஊட்டியில் தொடங்கியது உறைப்பனி பொழிவு.. எங்கு பார்த்தாலும் பனிதான்..

    மேலும் தற்போதே பனிப்பொழிவு காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரியாக பதிவாகியுள்ளது.  வரும் நாட்களில் 0 டிகிரியை எட்ட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. செய்தியாளர்- ஐயாசாமி-நீலகிரி

    MORE
    GALLERIES