ஒரு வழியானது 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட கல்லட்டி மலை பாதை மற்றொரு வழியாக கூடலூர் சென்று கூடலூரில் இருந்து கூடலூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லலாம் ஆனால் பெரும்பாலும் கூடலூர் வலியை தேர்வு செய்வது நல்லது. ஏன் எனில் தலைக்குந்தா சோதனை சாவடியில் வாகனங்கள் சோதிக்கப்பட்டு பின் அனுமதிக்கப்படுகிறது. சோதனை சாவடியில் வெளியூர் வாகனங்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. அதனால் கூடலூர் பாதையில் பயணம் மேற்கொள்வது நல்லது. முதுமலை வன காப்பகத்தில் ஜீப் சவாரி செய்வதற்கு நபர் ஒன்றுக்கு 350 ரூபாய் முதல் வசூலிக்கப்படுகிறது ஒரு மணி நேரம் நடைபெறும்.