மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கன பெய்து வருகிறது.
2/ 7
கூடலூர், பந்தலூர், குந்தா, உதகை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக 3வது முறையாக இந்த தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
3/ 7
மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால், பொதுமக்கள் தரை பாலங்களை கடக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்கும் படியும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
4/ 7
ஆங்காங்கே மண் சரிவு ஏற்படுவதுடன், மரங்கள் வேரோடு சாய்கின்றன.
5/ 7
இரவு முழுவதும் சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கன மழையால் உதகையில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் HPF பகுதியில், ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
6/ 7
மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
7/ 7
உதகையில் இருந்து மைசூர் நோக்கிச் சென்ற பேருந்துகள் மற்றும் வாகனங்களும் அதேபோல் மைசூர் கூடலூரில் இருந்து உதகையை நோக்கி வந்த வாகனங்களும் இருபுறமும் அணிவகுத்து நின்றன.
17
உதகையில் கொட்டும் கனமழை... ராட்சத மரம் விழுந்ததால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு (படங்கள்)
மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கன பெய்து வருகிறது.
உதகையில் கொட்டும் கனமழை... ராட்சத மரம் விழுந்ததால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு (படங்கள்)
கூடலூர், பந்தலூர், குந்தா, உதகை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக 3வது முறையாக இந்த தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உதகையில் கொட்டும் கனமழை... ராட்சத மரம் விழுந்ததால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு (படங்கள்)
மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால், பொதுமக்கள் தரை பாலங்களை கடக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்கும் படியும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
உதகையில் கொட்டும் கனமழை... ராட்சத மரம் விழுந்ததால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு (படங்கள்)
இரவு முழுவதும் சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கன மழையால் உதகையில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் HPF பகுதியில், ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உதகையில் கொட்டும் கனமழை... ராட்சத மரம் விழுந்ததால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு (படங்கள்)
உதகையில் இருந்து மைசூர் நோக்கிச் சென்ற பேருந்துகள் மற்றும் வாகனங்களும் அதேபோல் மைசூர் கூடலூரில் இருந்து உதகையை நோக்கி வந்த வாகனங்களும் இருபுறமும் அணிவகுத்து நின்றன.