சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உதகையில் இருந்து மஞ்சூர் செல்லும் வாகனங்களும் அதேபோல் மஞ்சூரில் இருந்து உதகை நோக்கி வரும் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.