முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சாலையோரங்களில் அடிக்கடி வனவிலங்குகள் உலா வருவதை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.
2/ 4
சாலை ஓரங்களில் உலாவரும் குரங்குகள் மற்றும் கரடி போன்ற வனவிலங்குகள் அவ்வப்போது சேட்டை செய்யும் நிகழ்வுகள் நம்மை ஆச்சரியப்படுத்தும்.
3/ 4
இந்த நிலையில் மசனகுடியில் இருந்து முதுமலை செல்லக்கூடிய வனப்பகுதி சாலையில் உலா வந்த கரடி மனிதர்கள் அமருவது போல் அமர்ந்து தலையை சொரிந்து பின்பு வனப்பகுதிக்குள் சென்ற வீடியோவை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படம் பிடித்துள்ளனர்.
4/ 4
சிறிது நேரம் வனப்பகுதி சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த கரடி பின்பு நடையை கட்டியது.
14
நெக்ஸ்ட்... ரெஸ்ட்டு... மசினகுடியில் மனிதர்களை போல ஹாயாக அமர்ந்திருந்த கரடி... போட்டோஸ்!
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சாலையோரங்களில் அடிக்கடி வனவிலங்குகள் உலா வருவதை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.
நெக்ஸ்ட்... ரெஸ்ட்டு... மசினகுடியில் மனிதர்களை போல ஹாயாக அமர்ந்திருந்த கரடி... போட்டோஸ்!
இந்த நிலையில் மசனகுடியில் இருந்து முதுமலை செல்லக்கூடிய வனப்பகுதி சாலையில் உலா வந்த கரடி மனிதர்கள் அமருவது போல் அமர்ந்து தலையை சொரிந்து பின்பு வனப்பகுதிக்குள் சென்ற வீடியோவை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படம் பிடித்துள்ளனர்.