முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » ஜம்முவில் அமையும் திருப்பதி ஏழுமலையான் கோவில் - ஆய்வு பணிகள் ஆரம்பம்

ஜம்முவில் அமையும் திருப்பதி ஏழுமலையான் கோவில் - ஆய்வு பணிகள் ஆரம்பம்

ஜம்மு-காஷ்மீரில் அடுத்த 2 வருடங்களில் ஏழுமலையான் கோவில் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

  • 16

    ஜம்முவில் அமையும் திருப்பதி ஏழுமலையான் கோவில் - ஆய்வு பணிகள் ஆரம்பம்

    ஜம்முவில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்படவிருக்கும் நிலத்தை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    MORE
    GALLERIES

  • 26

    ஜம்முவில் அமையும் திருப்பதி ஏழுமலையான் கோவில் - ஆய்வு பணிகள் ஆரம்பம்

    நாட்டின் பல இடங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டும் பணியை திருப்பதி திருமலை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    ஜம்முவில் அமையும் திருப்பதி ஏழுமலையான் கோவில் - ஆய்வு பணிகள் ஆரம்பம்

    மும்பை, ரிஷிகேஷ், புதுடெல்லி ஆகிய இடங்களில் ஆகிய இடங்களில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டுள்ளது. சென்னை, ஹைதராபாத், ஒடிசா, ஜம்மு ஆகிய இடங்களில் ஏழுமலையான் கோவில் கட்டும் முயற்சியில் தேவஸ்தானம் ஈடுப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    ஜம்முவில் அமையும் திருப்பதி ஏழுமலையான் கோவில் - ஆய்வு பணிகள் ஆரம்பம்

    இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு 100 ஏக்கர் நிலத்தை ஓதுக்கிள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    ஜம்முவில் அமையும் திருப்பதி ஏழுமலையான் கோவில் - ஆய்வு பணிகள் ஆரம்பம்

    அந்ந நிலத்தை திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நேரில் சென்று ஆய்வு சென்றார். அவருடன் ஜம்மு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

    MORE
    GALLERIES

  • 66

    ஜம்முவில் அமையும் திருப்பதி ஏழுமலையான் கோவில் - ஆய்வு பணிகள் ஆரம்பம்

    அடுத்த 2 வருடங்களுக்கு ஏழுமலையான் கோவில் கட்டிமுடிக்க திட்டமிட்டுள்ளனர். ஜம்முவில் ஏழுமலையான் கோவில் கட்டப்படுவதன் மூலம் காஷ்மீர்க்கு வரும் சுற்றுலா பயணிகள் மேலும் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் தெரவித்துள்ளனர்.

    MORE
    GALLERIES