முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » ரயில்வே டிக்கெட் முன்பதிவில் மீண்டும் அமலுக்கு வரும் பழைய நடைமுறை

ரயில்வே டிக்கெட் முன்பதிவில் மீண்டும் அமலுக்கு வரும் பழைய நடைமுறை

ரயில் டிக்கெட் முன்பதிவில் முன்பிருந்த முறை, இன்றுமுதல் மீண்டும் அமலுக்கு வருகிறது.

  • News18
  • 14

    ரயில்வே டிக்கெட் முன்பதிவில் மீண்டும் அமலுக்கு வரும் பழைய நடைமுறை

    வழக்கமாக டிக்கெட் முன்பதிவு முதல் பட்டியல், ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் ஒட்டப்படும். அதன்பின்னர் காலியாக இருக்கும் இருக்கை பொருத்து, ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக, இரண்டாவது பட்டியல் ஒட்டப்படும்.

    MORE
    GALLERIES

  • 24

    ரயில்வே டிக்கெட் முன்பதிவில் மீண்டும் அமலுக்கு வரும் பழைய நடைமுறை

    இரண்டாவது பட்டியல் ஒட்டப்படும் வரை, ஆன்லைன் அல்லது ரயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்கள் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 34

    ரயில்வே டிக்கெட் முன்பதிவில் மீண்டும் அமலுக்கு வரும் பழைய நடைமுறை

    இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கம்போல ரயில்கள் இயக்கப்படாததால், டிக்கெட் முன்பதிவிலும் மாற்றம் இருந்தது. தற்போது பண்டிகை காலங்களை முன்னிட்டு அதிக ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் சூழலில், முன்பிருந்த முன்பதிவு முறை மீண்டும் அமலுக்கு வருகிறது.

    MORE
    GALLERIES

  • 44

    ரயில்வே டிக்கெட் முன்பதிவில் மீண்டும் அமலுக்கு வரும் பழைய நடைமுறை

    அதன்படி ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன், இரண்டாவது பட்டியல் ஒட்டப்படும் வரை, டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

    MORE
    GALLERIES