அப்போது கோவில் கருவறை துவங்கி, ஏழுமலையான் கோவில் வளாகத்தில் உள்ள துணைக் கோயில்கள்,பிரசாத தயாரிப்புக் கூடம், தங்க கோபுரம் ஆகியவை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் பிரசாதம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், பூஜை பொருட்கள் ஆகியவை உள்ளிட்ட அனைத்தும் ஒட்டுமொத்தமாக கழுவி சுத்தம் செய்யப்பட்டன.