திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. திருப்பதியில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. தினமும் காலை, இரவு வேளைகளில், உற்சவர் எழுந்தருளியதை பக்தர்கள் தரிசித்தனர் 9ஆம் நாளான இன்று காலை, சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சியை கோவில் திருக்குளத்தில் நடத்த இயலவில்லை சக்கரத்தாழ்வார் சக்கரத்தாழ்வார் சக்கரத்தாழ்வார் கொரோனா காரணமாக கோவில் திருக்குளத்தின் புனித நீரை அகன்ற பாத்திரம் ஒன்றில் எடுத்துவந்து சக்கரதாழ்வாரை 3 முறை மூழ்க செய்து தீர்த்தவாரியை நடத்தினர். சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் இறுதி நாள் நிகழ்ச்சிகள் தொடங்கியது சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் இறுதி நாள் நிகழ்ச்சிகள் தொடக்கம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் இறுதி நாள் நிகழ்ச்சிகள் தொடக்கம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் இறுதி நாள் நிகழ்ச்சிகள் தொடக்கம் சக்கரத்தாழ்வார் , ஸ்ரீ தேவி பூதேவியுடன் மலையப்ப சாமி